பிரித்தானியாவின் பவுண்ட் நோட்டுகள் குறித்து வெளியாகிய செய்தி!

20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகளை உபயோகிக்க நாளையே கடைசி நாளாகும். இதன்படி, செப்டம்பர் 30க்குப் பிறகு, 20 மற்றும் 50 பவுண்ட் அவற்றின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழந்து அவை மதிப்பற்றதாகிவிடும். பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித் இடம்பெற்றுள்ள காகித 20 பவுண்ட் நோட்டுகளும், தொழிலதிபர் மேத்யூ போல்டன் மற்றும் பொறியாளர் ஜேம்ஸ் வாட் ஆகியோரைக் காட்டும் 50 பவுண்ட் நோட்டுகளும் படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதன்படி,20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகள் பாலிமர் … Continue reading பிரித்தானியாவின் பவுண்ட் நோட்டுகள் குறித்து வெளியாகிய செய்தி!